Pookal Pookum Tharunam Song Lyrics

Pookal Pookum Tharunam Song Lyrics in Tamil from Madharasapattinam Movie. Pookal Pookum Tharunam Song Lyrics has written by Na. Muthukumar.

Pookal Pookum Tharunam Song Lyrics

படத்தின் பெயர்: மதராசப்பட்டினம்
வருடம்: 2015
பாடலின் பெயர்: பூக்கள் பூக்கும்
இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
பாடகர்கள்: ரூப் குமார் ரதோட்,
GV பிரகாஷ் குமார்,
ஆண்ட்ரியா ஜெரேமியாக்,
ஹரிணி
Pookal Pookum Tharunam Lyrics in Tamil
ஆண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலைப் பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே
நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ…

ஆண்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

ஆண்: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழிப் பேசுமே

பெண்: நேற்று தேவையில்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்: வேர் இன்றி விதை இன்றி
வின் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூ பூக்குதே

பெண்: வாழ் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

ஆண்: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

பெண்: இதை அறிய எங்கு
கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால்
சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே

பெண்: Oh Where Would I Be
Without This Joy Inside Of Me?
It Makes Me Want To Come Alive,
It Makes Me Want To Fly Into The Sky!

பெண்: Oh Where Would I Be
If I Didn’t Have You Next To Me?
Oh Where Would I Be?
Oh Where, Oh Where?

ஆண்: எந்த மேகமிது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே

பெண்: என்ன உறவு இது
எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது மீளுதே

ஆண்: யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம்
உறவானதேன்

பெண்: ஏனென்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

ஆண்: பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே
பறவை வரைந்த பிறகும்

இருவரும்: இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ…

பெண்: பூக்கள் பூக்கும் தருணம்
ஆதவனே பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலைப் பொழுதை
முழுமதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்று வரை
நேரம் போகவில்லையே
உனதருகே
நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இருவரும்: என்ன புதுமை…

இருவரும்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே
இது எதுவோ

video